நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்

இன்று காலை வேளையில் கொழும்பு கொச்சிக்கடை, சங்ரிலா, சினமன் கிராண்ட், கிங்ஸ்பெரி , நீர்கொழும்பு கட்டான மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரை 140 பேர் உயிர் இழந்துள்ளனர். 475 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் அதனடிப்படையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் – 42 மரணங்கள், 243 பேர் காயம், கொழும்பு தெற்கு களுபோவில வைத்தியசாலை – 7 மரணங்கள், 24 பேர் காயம், நீர்கொழும்பு வைத்தியசாலை – 64 மரணங்கள், 110 பேர் … Continue reading நாட்டில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புக்களில் இதுவரை 140 பேர் பலி – 475 பேர் காயம்